Tue05212013

Last update04:29:35 AM

வாக்குச்சாவ‌டிக‌ளை பிரிப்ப‌து ச‌ம்ம‌‌ந்த‌மாக‌ ஆட்சிய‌ர் ஆலோச‌னை

க‌ன்னியாகும‌ரி, மே 11:  கன்னியாகுமரி மாவட்டத்தில் ...

நாக‌ர்கோவிலில் டாஸ்மாக் க‌டை திற‌க்க‌ பா.ஜ‌.க‌. எதிர்ப்பு

நாக‌ர்கோவில், மே 08: நாக‌ர்கோவிலில் டாஸ்மாக் க‌டை ...

நாராய‌ண‌சாமி கோவிலில் திருஏடுவாசிப்பு

நாக‌ர்கோவில், மே 06: புல‌வ‌ர்விலையில் உள்ள‌ நாராய‌...

ஆசிய‌ அள‌விலான‌ சில‌ம்ப‌ம் இந்திய‌ அணி சார்பில் 46 பேர் ப‌ங்கேற்பு

க‌ன்னியாகும‌ரி, ஏப்.30: மலேசியாவில் நடக்கும் ஆசிய ...

ப‌ண‌ மோச‌டி செய்த‌ ஆசாமியை பொறிவைத்து பிடித்த‌ பொதும‌க்க‌ள்

திருவ‌ட்டார்,ஏப்.19: வேர்கிள‌ம்பி அருகே ப‌ண‌மோச‌டி...

க‌ன்னியாகும‌ரியில் திருப்ப‌தி

க‌ன்னியாகும‌ரி, ஏப்.16: க‌ன்னியாகும‌ரி விவேகான‌ந்த...

அரசியல்:

சட்டம்:

  • கும‌ரி மீன‌‌வ‌ர்க‌ளை ஈரான் விடுவிக்க‌ குடும்ப‌த்தின‌ர் கோரிக்கை
    கும‌ரி மீன‌‌வ‌ர்க‌ளை ஈரான் விடுவிக்க‌ குடும்ப‌த்தின‌ர் கோரிக்கை க‌ன்னியாகும‌ரி,ஏப்.16: ஈரானில் கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌ கும‌ரிமாவ‌ட்ட‌ மீன‌வ‌ர்க‌ளை மீட்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ர் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்த‌ன‌ர். தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலர் சர்ச்சில், ஒருங்கிணைப்பாளர் லீமாரோஸ் ஆகியோர் மீனவர்களின் குடும்பத்துடன் வந்து ஆட்சியர்…
  • பாலிய‌ல் குற்ற‌ங்க‌ளுக்கு துரித‌ விசார‌ணை
    பாலிய‌ல் குற்ற‌ங்க‌ளுக்கு துரித‌ விசார‌ணை  க‌ன்னியாகும‌ரி, ஜ‌ன‌.14: க‌ன்னியாகும‌ரியில் ந‌ட‌ந்து வ‌ரும் தெற்காசிய‌ குற்ற‌விய‌ல் ச‌ர்வ‌தேச‌ க‌ருத்த‌ர‌ங்கில் பாலிய‌ல் குற்ற‌ங்க‌ளில் ஈடுப‌டும் குற்ற‌வாளிக‌ளுக்கு துரித‌ விசார‌ணை ந‌ட‌த்தி உட‌ன‌டியாக‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌வேண்டும் என்று வ‌லியுறுத்த‌ப்ப‌ட்ட‌து.   கருத்தரங்கின் இரண்டாம் நாளான நேற்று தலைமை வகித்த சிங்கப்பூர் நிர்வாகவியல் பல்கலை.,…
  • போக்குவரத்து அலுவலகத்தில் சான்று பெறாமல் இயக்கப்படும் 21 பள்ளி வாகனங்கள்
    மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறாமல் இயக்கப்படும் 21 பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாகனங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி…
  • கிள்ளியூர் பகுதியில் செம்மண் கடத்தல்
    கருங்கல் அருகே உள்ள கிள்ளியூர் பகுதியில் செம்மண் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிள்ளியூர் சிவன் கோவில் அருகே தனியாருக்குச் சொந்தமான நிலத்திலிருந்து புதன்கிழமை அனுமதியில்லாமல் செம்மண் அள்ளி கடத்தியதுவதாக கருங்கல் போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.…
  • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
     திற்பரப்பு அருவியில் குளிக்க தடை திற்பரப்பு:திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவரலாக மழை பெய்து வருகிறது. திற்பரப்பு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பொழிவு அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் மாலை…

    View Kanyakumari.com in a larger map

பயணம்:

  • புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்
    நாகர்கோவிலிலிருந்து ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், மண்டைக்காடு வழியாக குளச்சலுக்கும், என்.ஜி.ஓ. காலனி  வழியாக மதுசூதனபுரத்துக்கும் புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் சிவசங்கரலிங்கம் தலைமையில் ஈத்தாமொழி மற்றும் மதுசூதனபுரத்தில்…
  • பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வது தொடர்கிறது
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் மீது லாரி மோதியதில்…
  • திருநெல்வேலி‍‍‍ - திருச்சி ர‌யிலை நாக‌ர்கோவில் வ‌ரை நீட்டிக்க‌ கோரிக்கை
    மார்த்தாண்ட‌ம், டிச‌. 14: திருநெல்வேலி ‍ திருச்சி இடையேயான‌ ர‌யிலை நாக‌ர்கோவில் வ‌ரை நீட்டிக்க‌ கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. குமரி மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலை, வியாபார நிமித்தமாக திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள்…
  • விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு ரூ.1.10 கோடியில் புதிய படகு
    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு  ரூ.1.10 கோடியில் புதிய படகு கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய படகான எம்.எல்.விவேகானந்தா மும்பையில் இருந்து விரைவில் கன்னியாகுமரி கொண்டு வரப்பட உள்ளது. கன்னியாகுமரி…
  • திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் மின்சார கேபிள் துண்டிப்பு
    கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் மின்சார கேபிள் துண்டிக்கப்பட்ட இடத்தை நிபுணர்கள் குழு கண்டுபிடித்தது.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் 2002ம்…

ஆன்மிகம்

  • 25-ம்தேதி சித்ரா பவுர்ணமி கன்னியாகுமரியில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி
    25-ம்தேதி சித்ரா பவுர்ணமி கன்னியாகுமரியில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி கன்னியாகுமரி:சித்ராபவுர்ணமி தினமான வரும் 25-ம் தேதி கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் அதே வேளையில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை காண லட்சகணக்கான சுற்றுலாபயணிகள் கூடுகின்றனர். இதையொட்டி பகவதிஅம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடக்கிறது.தமிழ் புத்தாண்டுபிறந்த முதல் பவுர்ணமியை சித்ராபவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…
  • புனித அந்தோனியார் ஆலய குடும்ப விழா
    செம்பருத்திவிளை புனித அந்தோனியார் ஆலய குடும்ப விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 10-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் திருப்பலி நடைபெற்றது. நண்பகலில் சமபந்தி விருந்தும், மாலையில் செபமாலை, புகழ்மாலை ஆகியவை நடைபெற்றன. 2-ம் திருநாளில்,…
  • நாக‌ராஜாகோவில் தேரோட்ட‌ம்
    நாக‌ர்கோவில்,ஜ‌ன்.29: நாக‌ர்கோவில் நாக‌ராஜ‌கோவில் தைப்பெருந்திருவிழாவையொட்டி தேரோட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. க‌ட‌ந்த‌ 19ம் தேதி கொடியேற்ற‌த்துட‌ன் தொட‌ங்கிய‌து. தொட‌ர்ந்து ஒவ்வொரு நாளும் விழாவும் நிக‌ழ்ச்சிக‌ளும் ந‌ட‌ந்து வ‌ந்த‌து. 9ம் நாள் விழாவான் நேற்று காலை தேரோட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மணி ஆகியோரை கோயிலில்…
  • நாகர்கோவிலில் 22-ந்தேதி குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா
    குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாளை  (22-ந்தேதி) நாகர்கோவில் ஆனந்த மகாலில் காலை 9 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்குகிறார். சி.எஸ்.ஐ. பிஷப் தேவக டாட்சம் தொடக்க ஜெபம் செய்கிறார். நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., சிறு…
  • புத்தேரி குளத்தில் 108 தூர்கா சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி
    நாகர்கோவில்;விஜயதசமி பூஜை விழாவையொட்டி, தமிழ்நாடு சிவசேனா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த 108 தூர்கா சிலைகள் மற்றும் 9 அடி தூர்கா சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புத்தேரி குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.கடந்த 15ம்தேதி நவராத்திரி விழா துவங்கி நடந்தது. சரஸ்வதி பூஜை,…

ஆரோக்கியம்:

  • திருவ‌ட்டாறு க‌டைக‌ளில் ஆய்வு
    திருவ‌ட்டாறு க‌டைக‌ளில் ஆய்வு  திருவ‌ட்டாறு,டிச‌. 06:  திருவ‌ட்டாறு ப‌குதிக‌ளில் உள்ள‌ க‌டைக‌ளில் உண‌வுப் பாதுகாப்புத் துறை அலுவ‌ல‌ர்க‌ள் சோத‌னை ந‌ட‌த்தின‌ர்.  உண‌வுப் பாதுகாப்பு ம‌ற்றும் ம‌ருந்து நிர்வாக‌த் துறை மாவ‌ட்ட‌ நிய‌ம‌ன‌ அலுவ‌ல‌ர் டாக்ட‌ர் ஷாலோடிச‌ன் த‌லைமையில் உண‌வுப் பாதுகாப்பு அலுவ‌ல‌ர்க‌ள் ஆய்வில் ஈடுப‌ட்ட‌ன‌ர். வேர்க்கிள‌ம்பி,…
  • டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசு
    டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசு குமரி மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிகளின் அருகே உள்ள ரப்பர் தோட்டங்களின் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரப்பர் மரங்களில் பால் சேகரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள, கொட்டாங்கச்சி அல்லது பிளாஸ்டிக் கப்புகளில் மழைக்…
  • கும‌ரியில் டெங்கு காய்ச்ச‌லுக்கு 112 பேர் பாதிப்பு
    நாகர்கோவில், ந‌வ‌.06 : குமரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 112 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஜூன், ஜூலை மாதத்தில் இருந்தே ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர்…
  • கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'
    கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்' ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி…
  • டெங்கு காய்ச்சல் தொடர்பாக நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    நாகர்கோவிலில் டெங்கு தடுப்பு தொடர்பாக நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் ராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஎஸ் வகை கொசுக்கள் தண்ணீர்த் தேங்கும் டயர், சிரட்டை, பூந்தொட்டி, உரல், உடைந்த பாட்டில் போன்றவைகளில்…

தொழில்கள்

  • கமல்ஹாசன், விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளைக்கு புதியதலைமுறையின் தமிழன் விருதுகள்
    கமல்ஹாசன், விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளைக்கு புதியதலைமுறையின் தமிழன் விருதுகள் சென்னை: கவிக்கோ அப்துல்ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், டாக்டர் சிவதாணுப்பிள்ளை ஆகியோருக்கு புதியதலைமுறையின் ‘தமிழன் விருதுகள்' வழங்கப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தமிழன் விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலை, விளையாட்டு, இலக்கியம், அறிவியல்,…
  • 1 ட‌ன் எடையுள்ள‌ திருக்கை மீன் சிக்கிய‌து
    க‌ன்னியாகும‌ரி, பிப்.07: க‌ன்னியாகும‌ரியை அடுத்த‌ கீழ‌ம‌ண‌க்குடியில் மீன‌வ‌ர்க‌ள் விரித்த‌ வ‌லையில் 1 ட‌ன் எடை கொண்ட‌ திருக்கை மீன் சிக்கிய‌து. கீழ‌ம‌ண‌க்குடியைச் சேர்ந்த‌ தினேஷ் என்ப‌வ‌ரின் வ‌ள்ள‌த்தில் அதே ஊரைச் சேர்ந்த‌ மீன‌வ‌ர்க‌ள் 5 பேர் க‌ட‌லுக்கு மீன்பிடிக்க‌ச் சென்ற‌ன‌ர். மீன்பிடித்து…
  • மாயமான குமரி மீனவர்கள் இன்று இந்தியா வருகை
    இர‌யும‌ந்துறை, பிப்.07 : இர‌யும‌ந்துறை ம‌ற்றும் பூத்துறையில் இருந்து க‌ட‌லில் மீன்பிடிக்க‌ச் சென்று மாய‌மான‌ மீன‌வ‌ர்க‌ள் இன்று இந்தியா வ‌ந்து உற‌வின‌ர்க‌ளை ச‌ந்திக்க‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிறது. காணாம‌ல் போன‌ மீன‌வ‌ர்க‌ளில் மூன்று பேரை இல‌ங்கை மீன‌வ‌ர்க‌ள் மீட்டெடுத்த‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌தால்…
  • ப‌ட‌கு க‌விழ்ந்து 7 மீன‌வ‌ர்க‌ள் மாய‌ம்
    நாக‌ர்கோவில்,பிப்.01: மொழிக்க‌ரை, இரையும‌ன்துறை சேர்ந்த‌ மீன‌வ‌ர்க‌ள் 7 பேர் க‌ட‌லில் அடித்த‌ சூறைக்காற்றில் க‌விழ்ந்த‌து. க‌ட‌லோர‌ ஹெலிகாப்ட‌ர் வ‌ச‌தி செய்ய‌ வேண்டும் என்ற‌ தொட‌ர் கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் நிலையில், நேற்று முன்தின‌ம் பொழிக்க‌ரை மீன்பிடி கிராம‌த்தில் இருந்து ப‌ட‌கில் 3…
  • வேளாண்மையை இய‌ந்திர‌மாக்குத‌லுக்கு கூடுத‌லாக‌ மானிய‌ம் ஒதுக்கீடு
    வேளாண்மையை இய‌ந்திர‌மாக்குத‌லுக்கு கூடுத‌லாக‌ மானிய‌ம் ஒதுக்கீடு    கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மையை இயந்திரமயமாக்குதல் நடவடிக்கைக்கு அரசு கூடுதலாக ரூ. 53.55 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், வேளாண் நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நிலத்தை…

கூடங்குளம்

  • வதந்திகளைக் கிளப்பி, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடத் திட்டமா? - உதயகுமார்
    வதந்திகளைக் கிளப்பி, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடத் திட்டமா? - உதயகுமார் கூடங்குளம்: தென் மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலை கசிவு குறித்து கிளம்பும் வதந்திகள், பாதுகாப்பற்ற இந்த அணுஉலையை படிப்படியாக மூடுவதற்கான முன்தயாரிப்பு போலத் தோன்றுவதாக சுப உதயகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: பிப்ரவரி15, 2013 நள்ளிரவு முதல்…
  • வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் கூடங்குளம் அணு உலை மீண்டும் முற்றுகை: உதயகுமார்
    வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் கூடங்குளம் அணு உலை மீண்டும் முற்றுகை: உதயகுமார் நெல்லை: கூடங்குளம் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் மீண்டும் அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக…
  • கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் தேவை: திமுக
    கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் தேவை: திமுக  கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வந்து செல்லும் ரஷிய விஞ்ஞானிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. லோக்சபாவில் திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் நேற்று கேள்வி எழுப்பி பேசுகையில், ஆன்மீக சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரி…
  • கூட‌ங்குள‌த்துக்காக‌ ச‌ர்வ‌ ச‌ம‌ய‌ உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம்
    நாக‌ர்கோவில்:  நாக‌ர்கோவிலில் அணு உலை திட்ட‌த்தை கைவிட, போராட்ட‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌வ‌ர்க‌ளை விடுவிக்க‌ முத‌லிய‌வ‌ற்றை வ‌லியுறுத்தி ச‌ர்வ‌ ச‌ம‌ய‌ உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. கூட‌ங்குள‌ம் அணுஉலைத்திட்ட‌த்தை கைவிட‌ வேண்டும். 440 நாட்க‌ளுக்கு மேலாக‌ அற‌வ‌ழியில் போராட்ட‌ம் ந‌ட‌த்தும் விளிம்புநிலை…
  • கூடங்குளத்தாரின் கோட்டை முற்றுகைப் போராட்டம்.. உஷாராகிறது போலீஸ்
    கூடங்குளத்தாரின் கோட்டை முற்றுகைப் போராட்டம்.. உஷாராகிறது போலீஸ் சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் போராட்டக் குழுவினர் நாளை புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் போலீஸார் பெரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும்,…

சினிமா:

  • Dhanush with Mariyaan cameraman marc at Nagercoil shooting spot
    Dhanush with Mariyaan cameraman marc at Nagercoil shooting spot ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இரு… க்கிற பழமொழியை தனுஷ்தான் கரெக்டா ஃபாலோ பண்றாருன்னு தோணுது. தமிழ், இந்தி, மலையாளம்னு ரவுண்டு கட்டினாலும் தன் வேலைகள் மற்றும் தன் பக்தியில அவரை அடிச்சுக்க ஆள் கிடையாது. இருக்கிற பிசி ஷெட்யூல்ல தன்…
  • கன்னியும் காளையும் செம காதல்" திரைப்படத்துடைய படப்பிடிப்பு இன்று துவக்கம்
    கன்னியும் காளையும் செம காதல்" திரைப்படத்துடைய படப்பிடிப்பு இன்று துவக்கம் கன்னியும் காளையும் செம காதல்" திரைப்படத்துடைய படப்பிடிப்பு இன்று துவக்கம் .அது குறித்து இந்த திரைபடத்தின் டைரக்டர் V.C.VADIVUDAIYAN கூறியதாவது. எனது  நண்பர்களுக்கு வணக்கம்..! என்னுடைய புதிய படமான "கன்னியும் காளையும் செம காதல்" திரைப்படத்துடைய படப்பிடிப்பு இன்று தொடங்குகிறேன். அதை…
  • சினிமாவில் நடிக்க மனைவிக்கு தடை போட்டார் நடிகர் திலீப்!
    சினிமாவில் நடிக்க மனைவிக்கு தடை போட்டார் நடிகர் திலீப்! மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு நடிகை மஞ்சு வாரியருக்கு அவரது காதல் கணவர் நடிகர் தீலீப் தடை போட்டுள்ளார். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் திலீப். இவர் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பின் மஞ்சு வாரியர் நடிப்புக்கு முழுக்குபோட்டார். …
  • அம்பிகா, ராதாவின் கலவை லட்சுமி மேனன்! - பிரபு பாராட்டு
    அம்பிகா, ராதாவின் கலவை லட்சுமி மேனன்! - பிரபு பாராட்டு நாகர்கோவில்: நடிகைகள் அம்பிகா-ராதாவின் கலவையாக திகழ்கிறார் நடிகை லட்சுமி மேனன் என்றார் நடிகர் பிரபு. நாகர்கோயிலில் நடந்த கும்கி படத்தின் 125வது நாள் விழாவில் இயக்குநர் பிரபு சாலமன், இசையமைப்பாளர் இமான், இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஹீரோ விக்ரம்…
  • பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்..திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
    பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்..திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர…
MDSB104435-M.jpg

விளையாட்டு:

  • நாகர்கோவிலில் நாளை நீச்சல் பயிற்சி
    நாகர்கோவிலில் நாளை நீச்சல் பயிற்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 28) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
  • நாகர்கோவிலில் நாளை கவிதை, கட்டுரைப் போட்டிகள்
    கன்னியாகுமரி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாகர்கோவிலில் சனிக்கிழமை (பிப்.2) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாகர்கோவில்…
  • நாகர்கோவிலில் கராத்தே போட்டி
    நாகர்கோவிலில் கராத்தே போட்டி நாகர்கோவில்:நாகர்கோவிலில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்களும், வெளிநாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.இந்திய சோட்டோகான் கராத்தே டூ சம்மேளனம் சார்பில் நாகர்கோவில் ஜெபமாலை அரங்கில் 8வது அகில இந்திய கராத்தே போட்டி நேற்று நடந்தது. போட்டியில் தமிழ்நாடு,…
கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் முப்பத்தொரு மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.

இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன.

NGLH352382-M.jpg
NGLH352382-M.jpg
NGLPAGE21PIC-1.jpg
NGLH352382-M.jpg